கண்ணணே என் கவிதை

குழல் ஊதும் தெய்வமே
குரல் வளம் தந்தாயே
உன்னை பாடத்தானோ

மறை போற்றும் தெய்வமே
குறை ஏதும் இல்லாமல்
உன் சிந்தனை தருவாயோ


Comments

Popular posts from this blog

நாதனும் நாதமும்

Salem Sriram sticks to Sampradaya

Book details - Vairamuthu reference of Andal in his Dinamani speech Jan 2018