மரகத கண்ணா
Ragam: YamanKalyani Talam: adi
பல்லவி
மரகத கண்ணா கண்ணா மணிவண்ணா
கருமுகில் வண்ணா கண்ணா
அனு பல்லவி
திருமலை ஈசா திருமகள் நேசா
அனந்த சயணமாம் ஸ்ரீ ரங்கநாதா
சரணம்
காளிங்கன் தலை மேல் நர்த்தனம் புரிந்தாய்
கோவர்தன மலை தூக்கி நின்றாய்
உரியடி வெண்ணை திருடி தின்றாய்
கோபியரோடு லீலைகள் செய்தாய்
I seem to be stuck with the first tune that occurred. Ended up like light music or bhajan style.
பல்லவி
மரகத கண்ணா கண்ணா மணிவண்ணா
கருமுகில் வண்ணா கண்ணா
அனு பல்லவி
திருமலை ஈசா திருமகள் நேசா
அனந்த சயணமாம் ஸ்ரீ ரங்கநாதா
சரணம்
காளிங்கன் தலை மேல் நர்த்தனம் புரிந்தாய்
கோவர்தன மலை தூக்கி நின்றாய்
உரியடி வெண்ணை திருடி தின்றாய்
கோபியரோடு லீலைகள் செய்தாய்
I seem to be stuck with the first tune that occurred. Ended up like light music or bhajan style.
Comments
Post a Comment