மாறன் சடகோபன்

குருகூரில் பிறந்தவனே (திரு)
குரு பரம்பரையில் உயர்ந்தவனே


நாரணன்  நாமம் நாட்டியவனே
நான்மறை தமிழில் தந்தவனே

வைகாசி விசாகத்தில் உதித்தவனே
வைணவம் தழைய வாழ்ந்தவனே  

மதுரகவியை ஈர்த்தவனே
மதுசூதன் விஷயம் உரைத்தவனே

மாதவன் புகழ் பாடியவனே - இவணை
மாறன் என்று அறிவோமே


Comments

Popular posts from this blog

Its Ranjani Gayatri after MLV

Salem Sriram sticks to Sampradaya

Tribute to Dr.Suresh Ramaswamy