மாறன் சடகோபன்
குருகூரில் பிறந்தவனே (திரு)
குரு பரம்பரையில் உயர்ந்தவனே
நாரணன் நாமம் நாட்டியவனே
நான்மறை தமிழில் தந்தவனே
வைகாசி விசாகத்தில் உதித்தவனே
வைணவம் தழைய வாழ்ந்தவனே
மதுரகவியை ஈர்த்தவனே
மதுசூதன் விஷயம் உரைத்தவனே
மாதவன் புகழ் பாடியவனே - இவணை
மாறன் என்று அறிவோமே
குரு பரம்பரையில் உயர்ந்தவனே
நாரணன் நாமம் நாட்டியவனே
நான்மறை தமிழில் தந்தவனே
வைகாசி விசாகத்தில் உதித்தவனே
வைணவம் தழைய வாழ்ந்தவனே
மதுரகவியை ஈர்த்தவனே
மதுசூதன் விஷயம் உரைத்தவனே
மாதவன் புகழ் பாடியவனே - இவணை
மாறன் என்று அறிவோமே
Comments
Post a Comment