நீலாம்பரியில் நீலமேகன்
Ragam: Nilambari Thalam: Adi
பல்லவி
வேணு கோபாலா கிருஷ்ணா முராரி
நவநீத சோரா கிருஷ்ணா கிரிதாரி
அனு பல்லவி
உத்தமர்சீலியில் ஓய்யாரமாகவே
கானமழை பொழிகின்றாய் கிருஷ்ணா
சரணம்
புல் தின்னும் மாடுகள் மேய்ந்திடும் மத்தியில்
புல்லாங்குழல் கொண்ட தேவாதி தேவா
கல்லுருவாய் நின்ற கருணைக்கடலே
கலியுக கடவுளே கருமணியே கிருஷ்ணா
பல்லவி
வேணு கோபாலா கிருஷ்ணா முராரி
நவநீத சோரா கிருஷ்ணா கிரிதாரி
அனு பல்லவி
உத்தமர்சீலியில் ஓய்யாரமாகவே
கானமழை பொழிகின்றாய் கிருஷ்ணா
சரணம்
புல் தின்னும் மாடுகள் மேய்ந்திடும் மத்தியில்
புல்லாங்குழல் கொண்ட தேவாதி தேவா
கல்லுருவாய் நின்ற கருணைக்கடலே
கலியுக கடவுளே கருமணியே கிருஷ்ணா
Comments
Post a Comment